| சமூக செய்திகள் |
| சிங்கப்பூரில் அதிகரித்து வரும் நெஸ்ட்லே முதலீடு |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 02:08.11 பி.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள நெஸ்ட்லே நிறுவனம் தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக சுமார் நான்கு மில்லியன் ஃபிராங்கை ஒதுக்கியுள்ளது. [மேலும்] |
| செஞ்சிலுவைச் சங்கத்தின் முன்னாள் தலைவர் சுவிஸ் பீஸின் தலைவராக தெரிவு |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 08:45.00 மு.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள செஞ்சிலுவைச் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜேக்கப் கெல்லென்பெர்கெர்(Jakob Kellenberger) என்பவர் தற்பொழுது சுவிஸ் பீஸ்(Swiss Peace) அமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். [மேலும்] |
| ஐரோப்பிய நீதிமன்றத்தின் உத்தரவால் பிணக்குகள் தீரும்: ரோஸியர் |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 08:22.05 மு.ப ] |
சுவிட்சர்லாந்துக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான இருதரப்பு உறவை மேம்படுத்த ஐரோப்பிய நீதிமன்றத்திற்கு அநேக வாய்ப்புகள் உள்ளன. [மேலும்] |
| அமெரிக்காவுக்கும், சுவிஸ் வங்கிகளுக்கும் இடையிலான பிரச்சனைகள் இறுதிகட்ட முடிவில் |
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 04:30.45 பி.ப ] [ ] |
அமெரிக்காவில் பெரும் பணக்காரர்கள் ஒழுங்காக வரி செலுத்தாமல் தமது கறுப்புப்பணத்தை பாதுகாப்பாக சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைத்திருந்தனர். [மேலும்] |
| சுரங்கத்தொழில் நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல் |
| [ சனிக்கிழமை, 18 மே 2013, 09:04.34 மு.ப ] |
சுவிட்சர்லாந்தில் புதிதாக உருவான கிளென்கோர் எக்ஸ்ராட்டா(Glencore Xstrata) என்ற சுரங்கத்தொழில் நிறுவனத்தின் தலைவராக, பழைய எக்ஸ்ட்ராட்டாவின் தலைவரான ஜான் பாண்ட்(John Bond) என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார். [மேலும்] |
| கருணைக் கொலைக்கான மருத்துவ விதிகளை தெளிவாக வரையறுக்க நீதிமன்றம் கட்டளை |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:48.58 மு.ப ] |
மக்களுக்கு கருணைக்கொலைக்கு தேவையான மருத்துவ உதவிகளைப் பெற சுவிஸ் அரசு, தனது விதிமுறைகளைத் தெளிவாக வரையறுக்க வேண்டும் என்று ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. [மேலும்] |
| சுவிஸ் வங்கிகளில் கருப்பு பண பரிவர்த்தனைகள் கண்டுபிடிப்பு |
| [ புதன்கிழமை, 15 மே 2013, 02:34.25 பி.ப ] |
கடந்த வருடம் 1,585 சுவிஸ் வங்கிகளில் கருப்பு பண பரிவர்த்தனைகள்(Black Money Transaction) நடைபெற்றுள்ளதை தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். [மேலும்] |
| சிறுவர் காப்பகத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை |
| [ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 02:39.55 பி.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஒரு சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்] |
| சுவிட்சர்லாந்தில் ரயில்களில் இடவசதியை அறிவிக்கும் புதிய திட்டம் |
| [ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 08:24.32 மு.ப ] |
சுவிட்சர்லாந்தில் பரபரப்பான காலை வேளைகளில், உள்ளூர் ரயில்களில் பயணிகள் இடம் கிடைக்காமல் தவிப்பதைத் தடுக்க மத்தியக் கூட்டரசு ரயில்வே ஒலிபெருக்கியில் அறிவிக்கும் முறையைத் தொடங்கியுள்ளது. [மேலும்] |
| ஆண் ஆசிரியர் முஸ்லீம் மாணவிகளுக்கு நீச்சல் கற்று தரலாம்: நீதிமன்றத் தீர்ப்பு |
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 02:28.37 பி.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தில் முஸ்லீம் மாணவிகள் ஆண் பயிற்சியாளரிடம் நீச்சல் பழக விலக்கு அளிக்கும் படி ஷியா பிரிவைச் சேர்ந்த பெற்றோர் தொடுத்த வழக்கிற்கு, நீதிமன்றம் விலக்கு அளிக்க முடியாது என்று பரபரப்புத் தீர்ப்பு வழங்கியுள்ளது. [மேலும்] |
| சுவிஸ் ஜனாதிபதி ஆற்றிய உரையில் இடம்பெற்ற குற்றம் |
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 08:55.57 மு.ப ] [ ] |
யூதப் படுகொலை நினைவு நாள் அன்று இரண்டாம் உலக யுத்ததை குறித்து சுவிஸ் ஜனாதிபதி ஆற்றிய உரையில் இடம்பெற்ற குற்றத்திற்காக மன்னிப்பு கேட்டுள்ளார். [மேலும்] |
| உலக வர்த்தக சபைக்கு புதிய தலைவர் தெரிவு |
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 02:08.50 பி.ப ] [ ] |
சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனீவாவில் அமைந்துள்ள உலகத் வர்த்தக சபையின் புதிய தலைவராக பிரேசில் நாட்டின் பிரதிநிதி ராபர்ட்டோ அசெவெடோ(Roberto Azevedo) தெரிவு செய்யப்பட்டுள்ளார். [மேலும்] |
| 60 மில்லியன் டொலர் அரசு வங்கி பணத்தை சொந்த செலவுக்கு பயன்படுத்திய மூவர் கைது |
| [ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 01:18.15 பி.ப ] |
வெனிசூலாவில் உள்ள அரசு பொருளாதார வங்கியில் இருந்த இருப்பு தொகை சுமார் 60 மில்லியன் டொலரை, நிதி மேலாளரின் உதவியோடு சுவிஸ் வங்கிக்கு மாற்றி மனம் போன போக்கில் செலவழித்தவர்களைப் பொலிசார் கைது செய்துள்ளனர். [மேலும்] |
| வாட் மாநிலத்தில் காற்றாலை மின்சாரத்துக்கு அனுமதி |
| [ வியாழக்கிழமை, 09 மே 2013, 09:24.29 மு.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள வாட் மாநிலத்தில் காற்றாலை மின்சாரம் அமைக்க கடந்த பதினைந்து ஆண்டுகளாக ஆலோசித்த பின்னர் தற்போது தான் உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. [மேலும்] |
| சுவிட்சர்லாந்தில் குறைந்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம் |
| [ புதன்கிழமை, 08 மே 2013, 02:12.48 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் கடந்த மூன்று மாதங்களாக வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதாக சீகோ என்கின்ற அரசுத் துறை ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. [மேலும்] |
|