| | | |
| |
| | | |
| |
| தொழிநுட்ப செய்தி |
| விண்வெளியில் மனிதனின் உடல் நிலை குறித்து சூரிச் பல்லைக்கழகம் ஆய்வு |
| [ வியாழக்கிழமை, 17 யூன் 2010, 07:35.21 பி.ப GMT ] |
விண்வெளியில் மனிதனின் உடல் நிலை தொடர்பில் சூரிச் பல்கலைக்கழகம் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.உடலின் எடை குறைவதனால் விண்வெளில் ஆய்வாளர்கள் எதிர்நோக்கக் கூடிய உடலியல் மாற்றங்கள் குறித்து ஆய்வு நடத்தப்படவுள்ளது.
இது தொடர்பான ஆய்வுகளை நடாத்துவதற்கு சர்வதேச விண்வெளி மையம் அனுமதி அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விண்வெளி ஆய்வாளர்களுக்கு தோல் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
சமிபாட்டுத் தொகுதியிலும் மாற்றங்கள் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
எனினும், இந்த உடலியல் மாற்றங்களுக்கான சரியான காரணங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக விபரங்களுக்கு |
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ] |
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்] | | குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|