| | | |
| |
| | | |
| |
| கல்வி செய்தி |
| கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்கு நிதி உதவி வழங்கப்பட வேண்டும் : மாணவர் ஒன்றியம் |
| [ செவ்வாய்க்கிழமை, 11 மே 2010, 06:47.33 பி.ப GMT ] |
உயர் கல்வியை தொடர்வதற்கு நிதி உதவி வழங்கப்பட வேண்டுமென சுவிஸ் மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிலையங்களில் கல்வி பயிலும் மாணவர்களின் நலனைக் கருத்திற் கொண்டு குறைந்தப்பட்ச உதவு தொகை ஒன்றை அரசாங்கம் அறிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் மொத்தமாக 12 பல்கலைக்கழகங்களும், 50 உயர்கல்வி நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.
உதவு தொகை ஒன்றைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் நாடு தழுவிய வாக்கெடுப்பை நடத்தும் நோக்கில் மாணவர்கள் கையொப்பங்களை திரட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்தில் 14 வீதமான மாணவர்கள் அரசாங்கத்தின் உதவு தொகைகளைப் பயன்படுத்தி கல்வி நடவடிக்கைகளை தொடர்கின்றனர்.
மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் உதவு தொகை போதுமானதாக அமையவில்லை எனவும், கூடுதலான அளவு உதவு தொகை வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு |
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ] |
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்] | | குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|