வாழ்க்கை செய்தி
சுவிஸில் அடைக்கலம் கோரும் நைஜீரிய குற்றவாளிகளை கண்டு பிடிக்க விசேட நடவடிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 11 ஏப்ரல் 2010, 06:04.57 பி.ப GMT ]
சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரும் நைஜீரிய குற்றவாளிகளை கண்டு பிடிப்பதற்கு விசேட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குற்றவாளிகளை கண்டு பிடிப்பதற்காக விசேட செயலணி ஒன்றை நிறுவியுள்ளதாக குடிவரவு திணைக்கள உயரதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்தில் அடைக்கலம் கோரும் 99.5 நைஜீரியர்கள் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்கில் அடைக்கலம் கோருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதே பெரும்பான்மையான நைஜீரிய புகலிடம் கோருவோரின் பிரதான நோக்கமாகக் காப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புகலிடம் நிராகரிக்கப்பட்ட நைஜீரியர்களை கூடுதல் விரைவில் மீண்டும் நாடு கடத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலதிக விபரங்களுக்கு

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஸ்வாட்ச் நிறுவனம் புதிய தொழிற்சாலைகளை அமைக்கத் திட்டம்
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஸ்நேகபூர்வ போட்டி சமநிலையில் நிறைவு
வெற்றிடமாகும் அமைச்சுப் பதவிகளுக்கான பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்
சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன
நாட்டின் தபால் வலையமைப்பை பாதுகாப்பதற்காக கையொப்பங்கள் திரட்டப்பட்டுள்ளன
காலநிலை மாற்றத்தை தடுப்பதற்கு நிதி திரட்டுவது குறித்து ஜெனீவாவில் பேச்சுவார்த்தை
அமெரிக்க ஓபன் மூன்றாம் சுற்றுக்கு பெடரர் முன்னேற்றம்
சுவிஸ் சட்ட வல்லுனர் ஐ.நா மனித உரிமை குழுவிற்காக மீண்டும் தெரிவு
படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர்
 
   
   
 
Switzerland Flag, Photo - flickr
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ]
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்]
சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ]
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்]
சுவிட்சர்லாந்தின் தென் மற்றும் கிழக்கு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 06:54.04 பி.ப ]
சுவிட்சர்லாந்தின் தென் மற்றும் கிழக்குப் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. [மேலும்]
சூரிச்சில் பாலியல் தொழிலாளர்களின் நடவடிக்கைகளினால் சிக்கல் நிலைமை
[ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 05:55.36 பி.ப ]
சூரிச்சின் சில்குவாய் நகரில் பாலியல் தொழிலாளர்களின் நடமாட்டம் உயர்வடைந்துள்ளதாகவும் இதனால் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
மரண தண்டனை விதிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பம்
[ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 05:52.39 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் மரண தண்டனை விதிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]