| | | |
| |
| | | |
| |
| விளையாட்டு செய்தி |
| சுவிஸ் ஐஸ் ஹொக்கி அணி காலிறுதிச் சுற்றில் தோல்வி |
| [ வியாழக்கிழமை, 25 பெப்ரவரி 2010, 07:29.14 பி.ப GMT ] |
கனடாவின் வான்குவாரில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடரின் ஐஸ் ஹொக்கிப் போட்டியில் சுவிட்சர்லாந்து அணி காலிறுதிச் சுற்றில் தோல்வியைத் தழுவியுள்ளது.ஐக்கிய அமெரிக்காவிற்கு எதிராக நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்து இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியுள்ளது.
பலம் பொருந்திய அமெரிக்க ஐஸ் ஹொக்கி அணிக்கு சுவிட்சர்லாந்து ஐஸ் ஹொக்கி அணி மிகச் சிறந்த முறையில் சவால் விடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
கோல்கள் எதனையும் பெற்றுக் கொள்ளாத போதிலும் சுவிட்சர்லாந்து வீரர்கள் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தியதாகக் குறிப்பிடப்படுகிறது.
பலம்பொருந்திய அணிகளை கலக்கமடையச் செய்யக் கூடிய திறமை தமது அணிக்கு காணப்பட்டதாக சுவிஸ் வீரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறெனினும், காலிறுதிப் போட்டியில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்த முடியவில்லை என வீரர்கள் தெரிவித்தள்ளனர்.
|
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ] |
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்] | | குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|