| | | |
| |
| | | |
| |
| வாழ்க்கை செய்தி |
| ரஸ்ய கோடீஸ்வர வர்த்தகருக்கு சுவிஸில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது |
| [ வியாழக்கிழமை, 28 சனவரி 2010, 06:43.38 பி.ப GMT ] |
ரஸ்ய கோடீஸ்வர வர்த்தகர் விக்டர் வெக்ஸல்பெர்க்கின் ரெனோவா நிறுவனத்திற்கு 40 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் அபராதமாக விதித்துள்ளது.சட்ட விதிகளுக்கு புறம்பான வகையில் பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக குறித்த நிறுவனத்திற்கு அந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் இந்த அபராதம் விதிக்கப்பட்ட போதிலும், இந்த வாரமே உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக ரொனோவா நிறுவனம் அறிவித்துள்ளது.
அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள அபராதம் தொடர்பில் மேன்முறையீடு செய்யத் தீhமானித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
மேலதிக விபரங்களுக்கு |
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ] |
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்] | | குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|