| | | |
| |
| | | |
| |
| சமூக செய்தி |
| காலநிலை மாற்றம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் : சுற்றாடல் அமைச்சு |
| [ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 07:06.23 பி.ப GMT ] |
காலநிலை மாற்றம் மற்றும் உயிர்களின் பல்வகைமை தொடர்பில் இந்த ஆண்டில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது.காபனீரொட்சைட் வெளியீடு தொடர்பான கொள்கைகளில் மாற்றம் கொண்டுவரப்படும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
உயிரினங்கள் சுதந்திரமாக வாழக் கூடிய சூழ்நிலையை உருவாக்குதல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது.
உயிர்களின் பல்வகைமை குறித்த புதிய உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
எவ்வாறெனினும், காலநிலை மாற்றம் மற்றும் உயிர்களின் பல்வகைமை குறித்து சுவிட்சர்லாந்திடம் ஸ்திரமான திட்டமில்லை என பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக விபரங்களுக்கு |
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ] |
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்] | | குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|