| | | |
| |
| | | |
| |
| சமூக செய்தி |
| குவந்தனாமோ கைதிகளுக்கு விசேட சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் : செஞ்சிலுவைச் சங்கம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 06:32.36 பி.ப GMT ] |
குவந்தனாமோ கைதிகளுகு;கு விசேட சிகிச்சை அளிக்கப்பட வேண்டுமென சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதி பிரிகிட் அம்பியுல் தெரிவித்துள்ளார்.நீண்ட காலமாக குவந்தனாமோ சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மக்களுக்கு விசேட மன நல ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
சமூகத்தில் இணைப்பதற்கு விசேட சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டியது அவசியமானதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் அடைக்கலம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ள குவந்தனாமோ கைதிகள் கடுயைமான மன உலைச்சலினால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த கைதிகள் முதலில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த ஓர் குவந்தனாமோ கைதி ஏற்கனவே சுவிட்சர்லாந்தில் அடைக்கம் பெற்றுக் கொண்டுள்ளதாகவும், ஜெனீவா கான்டனில் அவர் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
|
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ] |
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்] | | குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|