| | | |
| |
| | | |
| |
| விளையாட்டு செய்தி |
| யூரோ கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் சவால் மிக்க குழுவில் சுவிஸ் உள்ளடக்கம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 06:29.23 பி.ப GMT ] |
எதிர்வரும் 2012ம் ஆண்டு நடைபெறவுள்ள யூரோ கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் சவால் மிக்கதொரு குழுவில் சுவிட்சர்லாந்து உள்ளடக்கப்பட்டுள்ளது.சுவிட்சர்லாந்து சவால் மிக்க ஜீ குழுவில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
பல்கேரியா, மொன்டென்கிரோ மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகள் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றன.
எதிர்வரும் 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் யூரோ கிண்ண தகுதிகான் போட்டிகள் ஆரம்பாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குழு நிலைப் போட்டியில் முதலாம் அல்லது இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொள்ளும் அணிகள் மட்டுமே இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பைப் பெறுகின்றன.
2008ம் ஆண்டு நடைபெற்ற யூரோ கிண்ணப் போட்டிகளில் சுவிட்சர்லாந்து முதல் சுற்றிலேயே வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும், 2010ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண போட்டியில் சுவிட்சர்லாந்து பங்கேற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
|
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ] |
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்] | | குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|