| | | |
| |
| | | |
| |
| வாழ்க்கை செய்தி |
| மிகக் குறைந்தளவான வெளிநாட்டு குற்றவாளிகளே சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் |
| [ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 04:25.47 பி.ப GMT ] |
மிக சொற்ப எண்ணிக்கையிலான வெளிநாட்டு குற்றவாளிகளே சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.சுவிட்சர்லாந்து சிறைச்சாலைகளில் நிலவும் இடப்பற்றாக்குறை மற்றும் செலவுகளைக் கருத்திற் கொண்டு வெளிநாட்டு குற்றவாளிகளை சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
எனினும், இந்தத் திட்டம் இதுவரையில் சாத்தியப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 2004 ஆண்டு முதல் இதுவரையில் நான்கு வெளிநாட்டு பிரஜைகள் மட்டுமே இவ்வாறு அவர்களது விருப்பத்திற்கு மாறாக சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டதன் பின்னர், அவர்களை நாடு கடத்துவது தொடர்பில் தற்போது காணப்படும் சட்ட சிக்கல்களின் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்து சிறைச்சாலைகளில் சுமார் 70 வீதமான வெளிநாட்டு பிரஜைகள் தண்டனை அனுபவித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
மேலதிக விபரங்களுக்கு
|
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ] |
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்] | | குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|