| | | |
| |
| | | |
| |
| வாழ்க்கை செய்தி |
| ஓய்வூதியக் கொடுப்பனவுகளை சொந்த நாட்டில் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கொசோவோ பணியாளர்கள் கோரிக்கை |
| [ செவ்வாய்க்கிழமை, 04 மே 2010, 05:51.28 பி.ப GMT ] |
ஓய்வூதியக் கொடுப்பனவுகளை சொந்த நாட்டில் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கொசோவோ நாட்டு சுவிஸ் பணியாளர்கள் அரசாங்கத்திடம் கோரியுள்ளனர்.சுவிட்சர்லாந்தில் பணியாற்றி வரும் கொசோவோ பணியாளர்கள் தமது ஓய்வூதியம் மற்றும் வலது குறைந்தோருக்கான காப்புறுதி இழப்பீட்டுத் தொகை ஆகியவற்றை தமது சொந்த நாட்டில் பெற்றுக் கொள்ள ஆவண செய்யுமாறு கோரியுள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் இருக்கும் வரையிலேயே ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற திட்டத்திற்கு, கொசோவோ மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் பணியாற்றி வரும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கொசோவோ மக்கள் இந்த கோரிக்கையை எழுத்து மூலமாக சமர்ப்பித்துள்ளனர்.
கொசோவோவை பூர்வீகமாகக் கொண்ட 170000 பேர் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விபரங்களுக்கு |
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ] |
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்] | | குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|