| | | |
| |
| | | |
| |
| வணிக செய்தி |
| யூபிஎஸ் வங்கி வாடிக்கையாளர் தரவுகளை வழங்குவதில் தவறில்லை : நீதிமன்றம் |
| [ செவ்வாய்க்கிழமை, 20 யூலை 2010, 06:18.36 பி.ப GMT ] |
யூபிஎஸ் வங்கி வாடிக்கையாளர் தரவுகளை அமெரிக்காவிற்கு வழங்குவதில் தவறில்லை என சுவிஸ் மத்திய நீதிமன்றம் தெரிவித்துள்ளது.யூபிஎஸ் வங்கி தமது வாடிக்கையாளர் விபரங்களை அமெரிக்க வரித் திணைக்களத்திடம் ஒப்படைக்க வேண்டுமென நீதிமன்றம் அறிவித்துள்ளது.
வாடிக்கையாளர் தரவுகளை வழங்கக் கூடாது என தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீட்டு மனுவை விசாரணை செய்த மத்திய நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
பாராளுமன்றின் அங்கீகாரத்துடன் இரண்டு நாடுகளுக்கு இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாதென நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அமெரிக்க வரி திணைக்களத்தின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் 4450 அமெரிக்க வாடிக்கையாளர்கள் பற்றிய தரவுகளை வழங்குவதாக யூபிஎஸ் வங்கி இணங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக விபரங்களுக்கு |
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ] |
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்] | | குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|