| | | |
| |
| | | |
| |
| விளையாட்டு செய்தி |
| விம்பிள்டன் காலிறுதிச் சுற்றில் ரொஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி |
| [ புதன்கிழமை, 30 யூன் 2010, 06:08.28 பி.ப GMT ] |
விம்பிள்டன் காலிறுதிச் சுற்றில் ரொஜர் பெடரர் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியுள்ளார்.உலகின் முன்னணி டென்னிஸ் வீரர்களில் ஒருவரான ரொஜர் பெடரர் உலக டென்னிஸ் தர வரிசையில் 12ம் நிலை வகிக்கும் டொமாஸ் பெட்ரியாச்சிடம் தோல்வியடைந்துள்ளார்.
ரொஜர் பெடரர் 6-4, 3-6, 6-1 மற்றும் 6-4 என்ற செற் கணக்கில் டொமாஸிடம் தோல்வியடைந்துள்ளார்.
2002ம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக ரொஜர் பெடரர், விம்பிள்டன் போட்டித் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறாமல் வெளியேறியுள்ளார்.
நடப்பு சாம்பியனான ரொஜர் பெடரர் இதுவரையில் ஆறு விம்பிள்டன் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமது காலில் ஏற்பட்ட உபாதையே இந்தத் தோல்விக்கு காரணம் என பெடரர் தெரிவித்துள்ளார்.
முழுiமையான உபாதை நிலை காணப்படாத போதிலும் காலில் வலி தொடர்ச்சியாக காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக விபரங்களுக்கு |
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுவிட்சர்லாந்தின் தென் மற்றும் கிழக்கு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 06:54.04 பி.ப ] |
சுவிட்சர்லாந்தின் தென் மற்றும் கிழக்குப் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. [மேலும்] | | சூரிச்சில் பாலியல் தொழிலாளர்களின் நடவடிக்கைகளினால் சிக்கல் நிலைமை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 05:55.36 பி.ப ] |
சூரிச்சின் சில்குவாய் நகரில் பாலியல் தொழிலாளர்களின் நடமாட்டம் உயர்வடைந்துள்ளதாகவும் இதனால் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | மரண தண்டனை விதிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 05:52.39 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் மரண தண்டனை விதிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|